Category: What’s New

கிழக்கு அரியாலை புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும்

யாழ். மறைமாவட்டம் மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ப கிழக்கு அரியாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மணியந்தோட்டம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வுசிறப்பு நிகழ்வுசிறப்பு நிகழ்வு சிறப்பு நிகழ்வு

திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்காக வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

பாண்டியன்தாழ்வு பங்கு இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு

பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை டெவின் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை நெறிப்படுத்தினார்.

எழுவைதீவு பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. ஸ்ரீபவான் அவர்கள்…

கணித பாட செயலமர்வு

இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித பாட செயலமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் புங்குடுதீவு புனித…