உலக ஆயர்மன்றத்திற்காக யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆயத்தப்பணி
2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்மன்றத்திற்காக யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆயத்தப்பணிகளில் ஒன்றாக வினாக்கொத்துக்கள் வழங்கி கருத்துக்கணிப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.