குழமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் முதியோர் மன்றம்
குளமங்கால் புனித சவேரியார் ஆலய மூதாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட முதியோர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த மாதம் 30 ஆம் திகதி குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தின்…