அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் – இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி
இளவாலை புனித யாகப்பர் பங்கில் “அறிவு சார் பொழுதுபோக்குகளை ஊக்குவிப்போம் என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட தபால் தலைகள் மற்றும் நாணயத்தாள்கள் கண்காட்சி 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை எழுச்சியக மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில்…