Category: What’s New

வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டும்

இலங்கையின் வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு நாளில் ஊடகத்திற்கு வழங்கிய செய்தி யொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தின…

ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கபட்டது. யாழ் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. 1வது குண்டுத்தாக்குதல்…

இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள்

வவுனிக்குளம் அம்பாள்புரம் பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனிக்குளம்…

அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக திருப்பண்ட காப்பாளராக பணியாற்றி வந்த திரு. நாகமணி சின்னத்துரை – பொன்ட் அவர்கள் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ஆண்டவருக்கு நன்றிகூறி அன்னாரின்…