குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மாலை திருச்செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி திருவுளப்பணியாளர் சபையை சேர்ந்த அருட்தந்தை சணா அவர்களின்…