மல்லாகம் புனித சதாசகாய அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா
மல்லாகம் புனித சதாசகாய அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…