Category: What’s New

யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கல்விச் சுற்றுலா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள்பீட கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி கற்கை நெறியின் முதலாவது அணியினரால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்றது. கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஏற்பாட்டில் விரிவுரையாளர்கள் அருட்தந்தை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் கல்லூரி தினத்தை சிறப்பித்து பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்மயூரன் அவர்களின் வழிநடத்தலில் உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செரில்னஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 8ஆம் திகதி சனிக்கிழமை வீதி…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் பேரவை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “போதைவஸ்து தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்கவேண்டிய சமூகத்தீமை”…

வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா

வட்டக்கச்சி பங்கின் கல்மடு நாவல்நகர் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இளையோர் மற்றும் திருமணமாகி 15 வருடங்களுக்கு உட்பட்ட குடும்பங்களிற்கான சிறப்பு கருத்தமர்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் உளவளத்துறை வைத்திய நிபுணர் திரு. சிவதாசன்…