Category: What’s New

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னை வருடாந்த திருவிழா

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 15ஆம்…

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ஆம் திகதி சனிக்கிழமை…

யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

யாழ். மறைமாவட்ட குருவும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் முன்நாள் இயக்குனருமாகிய அருட்தந்தை பீற்றர் அவர்கள் 19ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் யாழ். மறைமாவட்டத்தின் யாழ் புனித மரியன்னை பேராலயம் மற்றும் மாரீசன்கூடல் பங்குகளின் உதவிப்பங்குத்தந்தையாகவும் மிருசுவில், குமிழமுனை,…

யாழ் நவாலி புனித பேதுருவானவர் ஆலய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ். நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை

புலம்பெயர் தமிழ் கத்தோலிக்க மக்களால்முன்னெடுக்கப்பட்ட பிரித்தானியா வோல்சிங்ஹாம் அன்னையின் திருத்தலம் நோக்கிய இரண்டாவது திருயாத்திரை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரித்தானியா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக…