Category: What’s New

யாழ். அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு

யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த திரு. அன்றே அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. சுரேஸ் அகஸ்ரீன் மற்றும்…

பளை பங்கு புனித வின்சன் டி போல் சபை அங்குரார்ப்பன நிகழ்வு

பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன் டி போல் சபை அங்குரார்ப்பன நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் தலைமையில் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட வின்சன்…

தும்பளை புனித மரியாள் முன்பள்ளி சிறார்களால் விளையாட்டு நிகழ்வு

தும்பளை புனித மரியாள் முன்பள்ளி சிறார்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித மரியாள் ஆலய முன்றலில் நடைபெற்றது. புனித மரியாள் சனசமூக நிலைய தலைவர் திரு. கட்சன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக…

மணல்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி

இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு மணல்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து பவனி ஆரம்பமாகி புனித வேளாங்கன்னி ஆலயத்தை…

கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி

இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஏற்பாட்டில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனி ஜெயந்திநகர் புனித…