Category: What’s New

பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களின் கருத்து

இலங்கையில் அடக்குமுறைகள் அகற்றப்பட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கலகெடிகன நிட்டம்புவ புனித துன்ப முடிச்சுகளை அவிழ்க்கம் அன்ன ஆலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கொழும்பு உயர் மறை மாவட்ட…

சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தின ஆயத்த கூட்டம்

சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்த கூட்டம் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்

கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தவக்கால திருயாத்திரை திருவிழா எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் கடந்த 07ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நேற்றைய…

மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா

இலங்கை படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா 13 வருடங்களுக்கு பின் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…

மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவும் புதிய ஆலயத்திற்கான நிகழ்வும்

சாவகச்சேரி மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடந்த 30ஆம் திகதி கொடியோற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 3ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழாவும் நடைபெற்றது. நற்கருணைவிழா…