Category: What’s New

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் பரிசளிப்புவிழா

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. மேரி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப்பாடங்கள்…

மேய்ப்புப்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு

பண்டத்தரிப்பு பங்கின் மேய்ப்புப்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

துறவற வார்த்தைப்பாட்டு யூபிலி

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி மேரி ஜோன் சேவியர் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு மற்றும் அருட்சகோதரிகள் சித்ரா மனுவல்பிள்ளை, கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வுகள் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர்…

அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணினி, ஆங்கிலம், சிங்களம், மனைப்பொருளியல், தையல், ஆரி வேர்க், பெண்கள் அலங்காரம் மற்றும் கேக் ஜசிங் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய இக்கற்கை…

நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

சுன்னாகம் பங்கின் நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி திங்கட்கிழமை…