கூட்டொருங்கியக்க திருஅவை யாழ். மறைமாவட்ட செயலமர்வு
உலக ஆயர் மாமன்ற கூட்டொருங்கிய மாநாட்டின் நிறைவு ஏட்டை மையமாகக் கொண்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட செயலமர்வு கடந்த 12ம் திகதி புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…