புங்குடுதீவு பங்கு லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும்
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும்…