Category: What’s New

பாலைதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை

மன்னார் மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மடுத்தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பாப்பிறையின் சபைகளின் இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டின் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு உயர் மறைமாவட்ட உதம்மிட புனித ஜோசப் இளையோர் நிலையத்தில் நடைபெற்றது. சம்மேளன இயக்குநர் அருட்தந்தை…

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. செல்வரட்ணம் பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுமார்…