Category: What’s New

ஆயருடனான சந்திப்புக்கள்

பிரான்ஸ் நாட்டின் தகவல் ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவு உபதலைவர் திரு. பப்றிஸ் மிக்னொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

இயக்கச்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திறப்புவிழா

இயக்கச்சி பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

குருநகர் மற்றும் புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குருநகர் பங்குத்தந்தை…

உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம்

உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்லத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட…

வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தல தவக்கால யாத்திரை தியானங்கள்

தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 15ஆம்…