Author: admin

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வருடாந்த திருவிழா

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

உருத்திரபுரம் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கனகபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய ரீதியான பொங்கல் நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும்…

திரு. விஜித் அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள திரு. விஜித் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பினரையும் சந்தித்து கலந்தரையாடியுள்ள நிலையில் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட குருக்கள்இ…

புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புனித அன்னை திரேசா ஆலயம்

உரும்பிராய் பங்கின் புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை திரேசா ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்

ஈழ நாடக வரலாற்றில் மிக முக்கியமானவரும் நாடக அரங்க கல்லூரியின் நிறுவனருமான திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். ஈழத்து சிறுவர் நாடக தந்தை என்றும் ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய்…