Author: admin

ஆயருடனான சந்திப்புக்கள்

இந்தியாவிலிருந்து வருகைதந்த அன்பின் பணியாளர்கள் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஞானராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் சபை…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநரும் சங்க போசகருமான அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆயர் எமிலியானுஸ்…

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய…

மட்டக்களப்பு மறைமாவட்ட தவக்கால தியானம்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை தாண்டியடி கல்வாரித்திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானமும் தொடர்ந்து மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை…

திருகோணமலை மறைமாவட்ட திருச்சிலுவைப்பாதை தியானம்

திருகோணமலை மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த திருச்சிலுவைப்பாதை தியானம் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா சிலுவை மலையில் நடைபெற்றது. எதிர்நோக்கின் திருப்பயணிகளாக என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதையும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன. திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல்…