மறைக்கல்வி அனுபவ பயிற்சி
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள் மறைக்கல்வி சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயிற்சி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட…