‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம்
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி நேற்று
– யஸ்ரின் யோர்ஜ் ‘நான்’ உளவியல் சஞ்சிகை யின் 42வது ஆண்டு சிறப்பு மலர் தை – பங்குனி, 2017 வெளிவந்துள்ளது. கூட்டு முயற்சியில் ஈடுபடல் எனும் தலைப்பில் ஆசிரியர் Dr.d.வின்சன் பற்றிக் (அ.ம.தி) எழுதியுள்ள கட்டுரையில் ‘நாம் என்ற சமூகத்தை
யாழ் மறைமாவட்டத்தின் மல்லாவிப் பங்கின் துணைப் பங்கான வவுனிக்குளத்தில் தவக்கால தியானத்திற்கான கல்வாரிப் பூங்கா புதிதாக புனரமைக்கப்பட்டு 10.2.2017 வெள்ளிக்கிழமை அன்று மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருடத்தந்தை யோசப் ஜெபரெட்ணம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.
மறைமாவட்ட குருக்களின் வருடாந்த தவக்காலத் தியானம் 16. 3. 2017 வியாழக்கிழமை அன்று சில்லாலையில் நடைபெற்றது. இவ்வருடம் தூய யோசவ் வாஸ் ஆண்டாக இலங்கைத் திருச்சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது மறைமாவட்டத்திலும் அவரை நினைவுகூரும் விதமாக அவருடைய திருத்தலம் சில்லாலையில் உருவாக்கப்படுகிறது.
பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் Visual communication இளகலைமாணி பட்டம் மற்றும் Mass media & Communication முதுகலைமாணி பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று 22.02.2017 யாழ். சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா…