குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கான கலந்துலையாடல்
2023 ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆயத்தப் பணிகளை யாழ். மறைமாவட்டத்தில் மேற்கொளவதற்கு உதவியாக குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கான கலந்துலையாடல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை குருமுதல்வர் தலைமையில் சூம் செயலி ஊடாக மெயநிகர் நிலையில்…