அருநோதய பாலர் பாடசாலை கலைவிழா
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருநோதய பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை காப்பாளர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி கனிஸ்ரா சுபாநந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…