Author: admin

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும்

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை…

புனித வியாகுல அன்னை கெபி திருவிழா

கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வளாகத்திலுள்ள புனித வியாகுல அன்னை கெபி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் திருவிழா அன்று காலை…

கிளிநொச்சி பங்கில் வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம்

கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி தொடர்ந்து A9 வீதியூடாக புனித…

“சித்தம் செய்த இரத்தம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “சித்தம் செய்த இரத்தம்” திருப்பாடுகளின் ஆற்றுகை 11, 12ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 120 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை அருட்தந்தை…

நெடுந்தீவு பங்கின் வீதி காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம்

நெடுந்தீவு பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வீதி காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் 11ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களில் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி செபநாயகபுரம்…