Author: admin

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 12 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில்நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும்…

ஊறணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும்

ஊறணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

அருட்தந்தை அன்புராசா அவர்கள் எழுதிய அன்புள்ள ஆரியசிங்க நூல் அறிமுக விழா

அருட்தந்தை அன்புராசா அவர்கள் எழுதிய அன்புள்ள ஆரியசிங்க நூல் அறிமுக விழா கனடா ரொறன்ரோவில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரோறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. திருச்செல்வம், திரு. செல்வம் அருளானந்தம்,…

மன்னார் மாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னார் மாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வளங்களை பாதுகாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் 14ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார்…

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் பங்குமட்டரீதியாக நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.