மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்
மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 12 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில்நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும்…