துறவற சபையினருக்கு பெரும் பொறுப்பு உண்டு
இவ்வருடம் உரோமாபுரியில் நடைபெறவுள்ள ஆயர் மன்ற மாநாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய யாழ். திரு அவையை கூட்டொருங்கியக்க திரு அவையாக மாற்றுவதில் துறவற சபையினருக்கு பெரும் பொறுப்பு உண்டென யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். கூட்டொருங்கியக்க திரு…