Author: admin

வட மாகாண பொலிஸாரின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

வட மாகாண பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன்,…

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஒளிவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்றொசான் அவர்களின் வழிநடத்தலில் செல்வி. டினோசா மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் இவ்வருடம் செபமாலை மற்றும்…

திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. மன்ற நிர்வாகசபை உறுப்பினர் திரு.யஸ்ரின் ஜெலூட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிறிஸ்து…

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமைப்பீட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமைப்பீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மனத யகம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

அருட்சகோதரர்களின் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அருட்சகோதரர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடன் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…