வட மாகாண பொலிஸாரின் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு
வட மாகாண பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன்,…