Author: admin

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி சனிக்கிழமை மணியந்தோட்டம் கர்த்தர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மணியந்தோட்டம் பங்குத்தந்தை அருட்தந்தை அற்புதறாஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்களும்…

கரித்தாஸ் வன்னி கியூடெக்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் இயற்கை சூழலைப் பாதுகாப்போம் செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மறைக்கோட்டங்களிலுள்ள தரம் மூன்று தொடக்கம் உயர்தரம் வரை கல்விகற்கும் மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டடுள்ளன. எதிர்வரும் யூலை மாதம் 02ஆம் திகதி…

கரித்தாஸ் வாழ்வுதயம்

மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தால் மாவட்ட அளவிலான சமூகமட்ட அமைப்பு குழு உறுப்பினர்களுக்கான உளவியல் மற்றும் குடும்ப ஆலோசனை தொடர்பான கருத்தமர்வு கரித்தாஸ் வாழ்வுதய நிறுவன கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரன் செபமாலை அவர்களின் ஏற்பாட்டில் மன்னார்…

கிளிநொச்சி மறைக்கோட்ட நற்கருணைப்பவனி

இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனி கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தை வந்தடைந்து யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

செய்தியாளர் ஊடக தூதுமடல் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு

செய்தியாளர் ஊடக தூதுமடல் எனும் ஊடகத்துறை சார்ந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பெரிய தோட்டம் கடற்கரை வீதியிலுள்ள ஆயர் சவுந்தரம் ஊடக நிலையத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை…