அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி ஜெயமலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி மாலதி…