Author: admin

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அருட்சாதன திருப்பலியில் 60…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை புனித சவேரியார் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 4ஆம் திகதி…

வலைப்பாடு கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

வலைப்பாடு கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை விஜேந்திரன் அவர்கள் தலைமைதகங்கி ஒப்புக்கொடுத்தார்.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 15ஆம் திகதி வியாழக்கிழமை…

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மாலை திருச்செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி திருவுளப்பணியாளர் சபையை சேர்ந்த அருட்தந்தை சணா அவர்களின்…