Author: admin

மட்டக்களப்பு சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவைப் பங்கின் துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாசன் அவர்கள்…

இறையியல் கற்கைநெறியை நிறைவு செய்து டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

யாழ். மறைமாவட்டத்திலுள்ள புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா

தீவகத்தில் அமைந்துள்ள ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டுநினைவு

தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மலையக மக்களின் வாழ்வியல் சவாலை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலை வெளிப்பாடாக ‘புறக்கணிக்கப்பட்ட மலைகள்’…

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி சனிக்கிழமை மணியந்தோட்டம் கர்த்தர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மணியந்தோட்டம் பங்குத்தந்தை அருட்தந்தை அற்புதறாஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்களும்…