Author: admin

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின்…

நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இளவாலை திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த மூன்று நாட்களைக் கொண்ட நாடாக பயிற்சி பட்டறை நிகழ்வு 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தினர் விடுதியில் நடைபெற்றுவரும் இப்பயிற்சி பட்டறையில் இளவாலை…

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் முகமாக நவாலி புனித பேதுருவானவர் ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு

தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் ஏற்பாட்டில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் புனித லிகோரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சிகள்,…

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கு மக்களை ஆயத்தம் செய்யும் முகமாக சிறப்பு ஆன்மீக செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் அன்னையின் திருச்சொருபம் தினமும் வட்டார ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு…