Author: admin

புதுக்குடியிருப்பு மந்துவில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா

புதுக்குடியிருப்பு மந்துவில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 03ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

மன்னார் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அருள்றாஜ் குருஸ் அவர்களின் தலைமையில் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்…

நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா

நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 9ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்னும் கருப்பொருளில் மலையக மக்களால் முன்னெடுக்கப்படும் நடைபவனி

தேயிலைத்தோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200வது ஆண்டை நினைவுகூர்ந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தேசிய கிறிஸதவ மன்றமும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நடைபவனி கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை…