தர்மபுரம் பங்கு ஒளிவிழா
தர்மபுரம் பங்கு மக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…