திருகோணமலை மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள்…