Author: admin

கத்தோலிக்க மற்றும் கணிதபாட வழிகாட்டல் செயலமர்வுகள்

இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் கணிதபாட வழிகாட்டல் செயலமர்வுகள் கடந்த 15, 16 ஆம் திகதிகளில் நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி

தவக்காலத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும் போது கையடக்கத்…

புங்குடுதீவு பங்கு லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட லூர்து அன்னை திருவிழாவும் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும்…

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய லூர்து கெபி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…