Author: admin

புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டின் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு உயர் மறைமாவட்ட உதம்மிட புனித ஜோசப் இளையோர் நிலையத்தில் நடைபெற்றது. சம்மேளன இயக்குநர் அருட்தந்தை…

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி

செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. செல்வரட்ணம் பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுமார்…

சுன்னாகம் பங்கு இறை தியான வழிபாடு

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இறை தியான வழிபாடு 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில்…

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் குறுந்திரைப்படப் போட்டி

குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளோரின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் குறுந்திரைப்படப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ‘எதிர்பார்ப்பின் மனிதர்கள்” என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் குழுவின் பெயர், முகவரி, இரண்டு தொலைபேசி இலக்கங்கள் மற்றும்…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய அன்பிய வார நிகழ்வுகள்

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “இறைவார்த்தைப்பகிர்வு, குடும்ப செபம், ஒப்புரவாகுதல்”…