Author: admin

உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம்

உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்லத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட…

வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தல தவக்கால யாத்திரை தியானங்கள்

தவக்காலத்தை முன்னிட்டு வவுனிக்குளம் கல்வாரிப்பூங்கா யாத்திரைத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 15ஆம்…

பாலைதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை

மன்னார் மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மடுத்தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பாப்பிறையின் சபைகளின் இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…