Author: admin

யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை

உரிமையாளரின் அனுமதியின்றி தையிட்டி பிரதேச தனியார் காணியொன்றில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் இராணுவம் போர்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில்…

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபையினரின் உயர் மாநாடு மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் 16 ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை மன்னார் ‘ஞானோதயம்’ அமலமரித்தியாகிகள் இல்லத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகளின் வாழ்வையும் பல்வேறுபட்ட பணிகளையும் சிந்தித்து…

ஆயருடனான சந்திப்புக்கள்

பிரான்ஸ் நாட்டின் தகவல் ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவு உபதலைவர் திரு. பப்றிஸ் மிக்னொட் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

இயக்கச்சி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திறப்புவிழா

இயக்கச்சி பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

குருநகர் மற்றும் புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குருநகர் பங்குத்தந்தை…