யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை
உரிமையாளரின் அனுமதியின்றி தையிட்டி பிரதேச தனியார் காணியொன்றில் பௌத்த விகாரை கட்டப்பட்டதை கண்டித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் இராணுவம் போர்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில்…