Author: admin

சிறுத்தீவு தூய லூர்த்து அன்னை ஆலய திருவிழா

குருநகர் பங்கின் சிறுத்தீவு தூய லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கிளறேசியன் சபை விவிலியப் பணியக இயக்குனர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன்…

மறைக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்படுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம்

உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக திருப்பீட சமூகத் தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் காலை…

அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம்பெற்ற அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற்றது. ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்ற இத்திருச்சடங்கில் திருத்தந்தையின்…

சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளாரின் 150ஆவது பிறந்த தின சிறப்பு நிகழ்வுகள்

சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளாரின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் முகமாக தனிநாயக தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மறைமாவட்ட மற்றும்…