Author: admin

ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டகப்புலம் புனித அமல உற்பவ அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஏற்பாட்டில்…

குருநகர் பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர் றொகான் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற…

கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2025ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2025ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பிரதான பாடங்கள், துணைப்பாடங்கள், சிறப்புப் பாடங்கள் என மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படும் இந்நுண்கலை வகுப்புக்களில் புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், யாழ். டேவிட்…

மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்வு

கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ். திருமறைக்கலாமன்றத்தினூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மன்னார், உருத்திரபுரம், மாங்குளம், மட்டக்களப்பு சிறுவர் இல்லங்கள், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் விசேட தோவையுடைய மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும்…

பரந்தன் பங்கு ஒளிவிழா

பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைமக்கோட்ட முதல்வரும் பரந்தன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார்…