குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள்
குருத்துவ மற்றும் திருநிலைப்படுத்தல் திருச்சடங்குகள் மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திவ்விய இரட்சகர் சபை திருத்தொண்டர்…