Author: admin

சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி

சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவிதா அவர்களின் தலைமையில் காப்பாளர் அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் வழிநடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் Sunshine…

‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

தவக்கால சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் எழுவைதீவு கடல் பிரதேசத்தில்…

பண்டத்தரிப்பு, மாதகல் பங்குமக்களின் தவக்கால யாத்திரை

பண்டத்தரிப்பு மற்றும் மாதகல் பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி அமிர்தராணி அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இவ்யாத்திரையில் பங்குமக்கள் கொழும்பு சுபுவத் அரண, உடுகமவிலுள்ள…

சுன்னாகம் பங்குமக்களுக்கான தவக்கால தியானம்

சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்தந்தை குமார் ராஜா அவர்கள் வழிநடத்தினார்.…

மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களுக்கான தவக்கால யாத்திரை

இளவாலை புனித யூதாததேயு ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் வவுனிக்குளம் கல்வாரியை தரிசித்து அங்கு…