மானிப்பாயில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவு
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருட்தந்தை மேரி பஸ்தியன் நிதியத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு கடந்த 05ஆம் திகதி…