செம்பியன்பற்று அ.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ்ப்பாணம் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சுப்பிரமணியம் கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலயக்கல்வி அலுவலக…