யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள்
யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 14ஆம் 18ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் கிளரேசியன்…