Author: admin

இலங்கை ஆயர்கள் பேரவையினால் இறுதி ஆவண தயாரிப்புக்கான ஒன்றுகூடல்

இலங்கை திருஅவையில் கூட்டெருங்கியக்க பயணம் எனும் கருப்பொருளில் இலங்கை ஆயர்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட இறுதி ஆவண தயாரிப்புக்கான ஒன்றுகூடல் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அக்குவாய்னஸ் கல்லூரியின் கருதினால் கூரே கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர்…

புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு

யாழ். மறைமாவட்டதின் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிலி சிலுவை கடந்த 12ஆம் திகதி அங்கிருந்து…

அமரர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தர்மபுரம் பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் தலைமையில்…

அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர்…

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் யூபிலி…