பூநகரி பங்கின் கல்லடி புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருவிழா ஆலயத்தின் 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழாவாக அமையப்பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin