உலக அமைதி உச்சி மாநாட்டின் யாழ்ப்பாண இணை ஒருங்கிணைப்பாளர் திரு. மேர்ச்சன்ட் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin