யாழ்ப்பாண கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட வர்ண இரவு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் யாழ். கல்வி வலய பாடசாலை அதிபர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin