கனடா பாராளுமன்ற உறுப்பினரும் முடிக்குரியோர் மற்றும் பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சருமான திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin