இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் திரு. ஆனோல்ட், திரு. சுமந்திரன், திரு. மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்புக்கள் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றன.

By admin