இரணைப்பாலை பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 20 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin