பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும் தொழிற்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஆசிரியர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, மாணவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தை கஜான், அருட் சகோதரிகள், உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin