யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான கத்தோலிக்க திருமறை தேர்வு வருகின்ற கார்த்திகை மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை மாதம் 15ஆம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இத்தேர்வு பாராளுமன்ற தேர்தல் காரணமாக திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin